பக்கங்கள்

பார்வை

புதன், 24 ஏப்ரல், 2013

கலைந்த பொழுதுகள்

மாலைநேரம் என் மனதின் ஓரம்
சாலையின் சோலை ஓரத்தில் 
இதம் தரும் இனிய நினைவுகள்
மீண்டும் என் கண் முன்னே

வலிகள் கூட சுகங்களானது
சுகங்கள் கூட வலிகள் ஆனது
ஆறாத ரணங்களும் ஆற்ற முடியாத சோகங்களும்
அன்று மட்டும் ஏனோ எனை விலத்தி வெகு தூரத்தில்

எழுந்திரு என்று அம்மாவின் குரல் கேட்டு ஏக்கத்துடன் தூக்கத்தில்ல் இருந்து எழுந்தேன்
பாவம் என் அம்மாக்கு எங்கே புரிய போகிறது"இது எல்லாம் என் கனவில் தான் நடக்கும் என்று"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.